Posts

Showing posts from January, 2018
நாடார்      நாடார்களை பற்றி அவதூராக பேசும் சில முட்டால் நாய்களுக்காக இப்பதிவு... நாடார்களை பற்றி மற்ற நாய்கள் பேச கொஞ்சமும் தகுதி கிடையாது. ஏனேன்றால் நாடார்கள் யாரையும் ஏமாற்றியோ அல்லது அடுத்தவர்களின் சொத்தை திருடியோ முன்னேறவில்லை. தன் உழைப்பை மட்டும் நம்பி யாரையும் நாடாமல் முன்னேறி மற்ற சாதியினரையும் முன்னேற்றியவர்கள் நாடாரே. நாடார்கள் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் அடிமையா இருந்தார்கள் அவர்கள் தன்மானத்த காப்பற்றதற்காக கிறிஷ்தவர்களாக மாறுனாங்க அப்படினு சொல்ர நாய்களே..... நாடார்கள் கிறிஷ்தவர்களாக மாற்றியது வெள்ளகாரன்தான். ஆன ஒரு காலத்துல நாடார திருவிதாங்கூர்ல அடிமையா ஆக்கனும்னு நெனச்சானுங்க. கோவில் உள்ள அனுமதிக்கல அந்த ஆதங்கத்துல தான் கிறிஷ்தவர்களாக மாறுனாங்க. ஆன அடிமையா ஆகல போரடுனோம் அதுல ஒரு வழியே மதமாற்றம் அத தெரிஞ்சிக்கோ. கீழ் ஜாதி இந்...